சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்
தமிழகத்திம் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்தனர். இது தொடர்பாக வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டு சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு தற்போது அவர் 4 ஆண்டு சிறைக்காலம் முடிந்து வெளியே உள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி … Continue reading சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed